![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8mQ44fH7ynJfIUz3gu0Ec_7OJkuOR5g065t4T9bljnNdM0OZbJweZ6vjQAQinI57GoW4swfXkTZtoq-caRXV_QDSW0TK0NuHgK5IoGA8zox2WsjKIgY2RKfS-SUMMg_oJOakk2hci9rMx/s400/gandhi.jpg)
இந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் .
ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.
இந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும் சுற்றி அலைந்து
அங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் ,
நிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .அவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .தற்பொழுதுமதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி வளாகத்தில் "நான் மாட கூடல் " அரங்கில்
அவரின் ஒருங்கிணைப்பில் புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது .
தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .
- அன்புடன்
நரன்
www.narann.blogspot.com
K.T.காந்திராஜன்தொடர்புக்கு -9840166590
gandhirajan@yahoo.com
No comments:
Post a Comment